சனி, 8 செப்டம்பர், 2012

பெற்றோர்கள் கவனத்திற்கு!

பெற்றோர்கள் கவனத்திற்கு!
 உங்கள் வாரிசுகளுக்கு சிறிது நேரத்தை
ஒதுக்குங்கள் ஏன் ? படியுங்கள்!


    உங்கள் மகன் தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்றால் அவரை ரகசியமாக கண்காணிப்பது அவசியம். அவரது நண்பர்கள் வட்டத்தையும் வெளியே செல்லும்போது தேவையில்லாத இடங்களுக்கு செல்கிறாரா என்பதையும் அறிந்து கொள்வது மிக அவசியம்.

     என்ன அய்யா, என் மகனையா கண்காணிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் கேள்விக்கு பதில் இதோ! உலகளாவிய இளைஞர்கள் புகையிலையை பயன்படுத்துவது, இந்தியாவில் 13 வயதில் இருந்து 15வயது வரை உள்ள சிறுவர்களில் 17.3 சதவீதம் பேர்கள் புகையிலையை ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்துகிறார்கள். எனவே, உங்களுடைய நேரத்தை உங்கள் பிள்ளைகளுக்காக கொஞ்சம் செலவு செய்தால் மிகவும் நல்லது. இனி உங்கள் பிள்ளைகள் மீது சிறப்பு கவனத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக