உங்கள் மகன் தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் என்றால் அவரை ரகசியமாக கண்காணிப்பது அவசியம்.
என் மகனையா கண்காணிக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறதா? உங்கள் கேள்விக்கு பதில் இதோ! உலகளாவிய இளைஞர்கள் புகையிலையை பயன்படுத்துவது, இந்தியாவில் 13 வயதில் இருந்து 15வயது வரை உள்ள சிறுவர்களில் 17.3 சதவீதம் பேர்கள் புகையிலையை ஏதாவது ஒரு ரூபத்தில் பயன்படுத்துகிறார்கள். எனவே, உங்களுடைய பிள்ளைகளுக்காக கொஞ்சம் நேரம் செலவு செய்தால் மிகவும் நல்லது. இனி உங்கள் பிள்ளைகள் மீது சிறப்பு கவனத்துடன் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக