மாணவர்கள் பெரும்பாலும் தீய பழக்கத்திற்கு இலக்காகுவது வளர்இளம்பருவத்தில்தான். அதாவது பள்ளிப்பருவத்திலோ அல்லது கல்லூரிவாழ்க்கையிலோ இது தொடங்குகிறது.
மாணவப்பருவத்தில் இந்தப் பழக்கம் வருவதால், ஆசிரியர்கள் என்ற முறையில் என்ன செய்ய வேண்டும் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆசிரியர் என்ற நிலையில் உங்கள் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நண்பனாக, உதவியாளராக இருங்கள். உங்கள் மாணவர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். தீய பழக்கத்தின் விளைவுகளை எடுத்துரையுங்கள். அதன் அபாயம் பற்றியும் தெளிவுப்படுத்துங்கள். அப்படி எடுத்துரைத்தால் மாணவர்கள் விழிப்படைவார்கள். உங்கள் மாணவர்களின் நலன்களிம், நடவடிக்கைகளிலும் அக்கரை காட்டுங்கள். எந்த ஒரு போதைப் பழக்கம் பற்றியும் பேசுமாறும் அது சம்பந்தமான தகவல்களை தெரிவித்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
விடலைப் பருவப் பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுங்கள். அவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பது என்று பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டேயிருங்கள். உங்களின் ஒவ்வொரு மாணவனையும் கண்காணியுங்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிப்பது மிக முக்கியம்.
வேறு கல்லூரி மாணவர்கள் மற்ற பள்ளிமாணவர்கள் உங்கள் மாணவர்களைத் தேடி அடிக்கடி வருகிறார்களா? ஏன் எதற்கு என்று ஒரு கண் வையுங்கள். அடுத்து வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன் வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துரையுங்கள். அடுத்தது இலட்சியங்கள் நிர்ணயிக்க உதவுங்கள். இப்படி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டால் மாணவர்கள் வாழ்க்கையில் எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் வாழமுடியும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
மாணவப்பருவத்தில் இந்தப் பழக்கம் வருவதால், ஆசிரியர்கள் என்ற முறையில் என்ன செய்ய வேண்டும் என்று கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆசிரியர் என்ற நிலையில் உங்கள் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக நண்பனாக, உதவியாளராக இருங்கள். உங்கள் மாணவர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். தீய பழக்கத்தின் விளைவுகளை எடுத்துரையுங்கள். அதன் அபாயம் பற்றியும் தெளிவுப்படுத்துங்கள். அப்படி எடுத்துரைத்தால் மாணவர்கள் விழிப்படைவார்கள். உங்கள் மாணவர்களின் நலன்களிம், நடவடிக்கைகளிலும் அக்கரை காட்டுங்கள். எந்த ஒரு போதைப் பழக்கம் பற்றியும் பேசுமாறும் அது சம்பந்தமான தகவல்களை தெரிவித்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.
விடலைப் பருவப் பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுங்கள். அவற்றை எல்லாம் எப்படி சமாளிப்பது என்று பற்றி மாணவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டேயிருங்கள். உங்களின் ஒவ்வொரு மாணவனையும் கண்காணியுங்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிப்பது மிக முக்கியம்.
வேறு கல்லூரி மாணவர்கள் மற்ற பள்ளிமாணவர்கள் உங்கள் மாணவர்களைத் தேடி அடிக்கடி வருகிறார்களா? ஏன் எதற்கு என்று ஒரு கண் வையுங்கள். அடுத்து வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொண்டு அதன் வாய்ப்புகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துரையுங்கள். அடுத்தது இலட்சியங்கள் நிர்ணயிக்க உதவுங்கள். இப்படி ஆசிரியர்கள் சிறப்பாக செயல்பட்டால் மாணவர்கள் வாழ்க்கையில் எந்த தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் வாழமுடியும். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக