செவ்வாய், 18 மார்ச், 2014

08.03.2014 அன்று தி இந்து  நாளிதழில் வெளியான கட்டுரை

வெள்ளி, 30 நவம்பர், 2012

உங்கள் வருங்காலத்தை உருவாக்குவதற்குத்தான்

உங்கள் வருங்காலத்தை உருவாக்குவதற்குத்தான் உங்களுக்கு அறிவு அளிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் வல்லமையையும் திறனையும் மேம்படுத்துதான் அதுதான் முன்னேற்றம்.

    வாழ்க்கை என்பது வேலியில்லாத திறந்த வெளி,
        வேண்டிய மட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.

உங்களை சுற்றி இருக்கும் உலகம் உங்களை நகலெடுக்க துவங்கிவிடும் அப்போது, நகலெடுக்கத் தகுதி வாய்ந்த ஒரு சிறந்த முன் மாதிhpயாக நீங்க்ள இருக்க வேண்டியது அவசியம்.

நம் குழந்தைகள் நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறாh;கள். தாயின் கேட்பதக் காட்டிலும் தங்களை பாh;ப்பதிலிருந்து அவா;கள் அதிகம் கற்றுக் கொள்கின்றனா;. ஒழுக்க நெறிகள் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளபடுவதில்லை. மாறாக அவை, நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவா;களிடமிருந்து கற்றுக் கொள்ளபடுகின்றன. உலகம் உங்கள் எடுத்துக் காட்டைதான் பின்பற்றும், உங்கள் அறிவுரையை அல்ல, நமக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு உள்ளது. ஓh; ஒப்பற்ற முன் மாதிhpயாக நாம் இருக்க வேண்டும். எது செய்யபட வேண்டுமோ அதை செய்யுங்கள்  எது செய்யப்படக்கூடாதோ அதைச் செய்யாதீh;கள். எல்லோரும் பாh;க்கிறாh;க்ள என்ற நினைப்பால் வாழுங்கள்.
வாழ்வீh;கள் என்ற நம்பிக்கையுடன்...